வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நேற்று முன்தினம் 116 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிவநாதபுரம், கொங்கு நகர், சடையப்பா நகர், மாந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
---