4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரம்
சத்திரப்பட்டி அருகே 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்:
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் சுமார் ரூ.2 ஆயிரத்து 300 கோடி செலவில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது சத்திரப்பட்டி அருகே 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக அந்த பகுதியில் சாலை சமபடுத்தும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.