வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
புதுக்கோட்டை
விராலிமலையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த மாதவன் (வயது 27) மீது விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அறந்தாங்கி சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பரிந்துரையின்பேரில் மாவட்ட கலெக்டர் கவிதாராமு, மாதவனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
விராலிமலையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த மாதவன் (வயது 27) மீது விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து அறந்தாங்கி சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பரிந்துரையின்பேரில் மாவட்ட கலெக்டர் கவிதாராமு, மாதவனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.