மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன்

மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன்

Update: 2021-07-23 16:02 GMT
ராமநாதபுரம்
ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோவிலில் நேற்று பெண்கள் கோவில் முன்பு அமர்ந்து மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். 

மேலும் செய்திகள்