ராமநாதபுரம் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோவிலில் நேற்று பெண்கள் கோவில் முன்பு அமர்ந்து மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
ராமநாதபுரம் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோவிலில் நேற்று பெண்கள் கோவில் முன்பு அமர்ந்து மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.