தாறுமாறாக ஓடிய கார் மோதி சிறுமி படுகாயம்
சிங்கம்புணரியில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் சிறுமி படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக குடிபோதையில் இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிங்கம்புணரி,
உடனே போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.