தொழிற்சங்க நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு
காரைக்குடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் 15 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
காரைக்குடி,
அதன்பேரில் வடக்கு போலீசார் ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணை செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகி அழகர்சாமி, தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி மலையரசன், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்க நிர்வாகி சந்திரன் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.