தென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் பலி

தென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் இறந்தார்.

Update: 2021-07-24 20:19 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த 59 வயது முதியவர் கொரோனாவுக்கு பலியானார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்தது. இதுதவிர நேற்று 9 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,739 ஆக உயர்ந்தது. இவர்களில் 26,117 பேர் குணமடைந்தனர். 143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்