20 பேருக்கு கொரோனா தொற்று
20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் 379 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.