திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 50 பேர் பாதிப்பு

கொரோனாவுக்கு 50 பேர் பாதிப்பு

Update: 2021-07-28 18:56 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 50 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று வரை 738 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 51 ஆயிரத்து 918 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 50 ஆயிரத்து 544 பேர் குணமடைந்து உள்ளனர். 636 பேர் உயிரிழந்து உள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்