கொரோனாவுக்கு ஒருவர் பலி
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். புதிதாக 22 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். புதிதாக 22 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
22 பேருக்கு தொற்று
மேலும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயதுள்ள ஆண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
முககவசம் அவசியம்
அப்போது தான் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும்.
அதோடு தடுப்பூசி போட்டு கொள்வது மிகவும் சிறந்தது. கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டாலும் முககவசம் அணிவது கட்டாயம். முககவசமே உயிர்கவசம் என்பதை அனைவரும் உணர்ந்து கொரோனாவில் இருந்து விடுபட முககவசத்தை அணியுங்கள். கொரோனாவை வெல்லுங்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.