மதுவிற்றவர் கைது

சாத்தூரில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-31 19:07 GMT
சாத்தூர்,
சாத்தூர் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒ.மேட்டுபட்டி இந்திரா காலனி பஸ் ஸ்டாப் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற அதேகிராமத்தை சேர்ந்த காளிராஜ் (வயது 40) என்பவரிடம் 8 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்