மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

Update: 2021-08-01 19:50 GMT
மதுரை
மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியை சேர்ந்தவர் கணபதி. இவருடைய மனைவி சந்திரா(வயது 70). நேற்று முன்தினம் இவர் அந்த பகுதியில் உள்ள கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து சந்திரா அளித்த புகாரின் பேரில் திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்