சமூக இடைவெளியை மறந்த பயணிகள்

சமூக இடைவெளியை மறந்த பயணிகள்

Update: 2021-08-05 17:13 GMT
வேலூரில் கொரோனா 3-வது அலையை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பஸ்சில் கூட்டமாக ஏறுவதையும், பயணிப்பதையும் படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்