4 பேருக்கு கொரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-08-12 18:12 GMT
ராமநாதபுரம், ஆக.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 4 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இம்மாவட்டத்தில் இதுவரை 20 ஆயிரத்து 114 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 17 பேர் வீடு திரும்பி உள்ளனர். இது வரை 19 ஆயிரத்து 682 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 81 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். இம்மாவட்டத்தின் கொரோனா பலி எண்ணிக்கை 351 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்