ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி புஷ்ப யாக நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்ததையும், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாரையும் படத்தில் காணலாம்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி புஷ்ப யாக நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்ததையும், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாரையும் படத்தில் காணலாம்.