பாவாலி கிராமத்தில் இன்று மின்தடை

விருதுநகரை அடுத்த பாவாலி கிராமத்தில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2021-08-20 19:34 GMT
விருதுநகர், 
விருதுநகர் யூனியன் பாவாலி கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆதலால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். 

மேலும் செய்திகள்