பாவாலி கிராமத்தில் இன்று மின்தடை
விருதுநகரை அடுத்த பாவாலி கிராமத்தில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர்,
விருதுநகர் யூனியன் பாவாலி கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆதலால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார்.