மேலும் 5 பேருக்கு கொரோனா

மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-08-29 18:58 GMT
விருதுநகர், 
மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 743 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45 ஆயிரத்து 131 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 68 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 545 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் செய்திகள்