கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நாயுடுகுப்பம் கிராமத்தில் நேற்று ஆரம்பாக்கம் போலீசார் ரோந்து சென்றனர்.

Update: 2021-08-30 11:57 GMT
அப்போது அங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக அதே கிராமத்தை சேர்ந்த பூஜ்ஜையா (வயது 58) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 32 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்