திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 67 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 67 பேர் பாதிக்கப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்து 687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-08-30 12:09 GMT
அவர்களில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 226 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 679 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1782 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்