மேலும் 4 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Update: 2021-09-01 19:47 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45 ஆயிரத்து 147 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 66 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.

மேலும் செய்திகள்