தனியார் நிறுவன காவலாளி வெட்டிக்கொலை
காரியாப்பட்டி அருகே முதியவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
விருதுநகர்,
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காவலாளி
இவருடைய உறவினர் துரைபாண்டி. இவர்கள் 2 பேரும் ஊர் அருகே மது குடித்து உள்ளனர். பின்னர் பிச்சை தனது இருசக்கர வாகனத்தின் சாவியை துரைபாண்டியிடம் கேட்டு உள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
வெட்டிக்கொலை
உயிருக்கு போராடிய பிச்சையை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மல்லாங்கிணர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.