மாணவி பாலியல் பலாத்காரம்

பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

Update: 2021-09-05 17:28 GMT
விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள ஓ.நடுவப்பட்டியை சேர்ந்தவர் குருசாமி (வயது 35). தொழிலாளி. இவர் 15 வயது பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் குருசாமி மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்