கொரோனாவுக்கு ஒருவர் பலி

கொரோனாவுக்கு ஒருவர் பலி

Update: 2021-09-09 17:04 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 31 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர்  தொற்றால் உயிரிழந்து உள்ளார். 

இதுவரை மாவட்டத்தில் 53 ஆயிரத்து 660 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 52 ஆயிரத்து 648 குணமடைந்து உள்ளனர். 355 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 657 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்