கார் மோதி வாலிபர் சாவு

கார் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-09-11 17:31 GMT
சிவகங்கை, 
சிவகங்கை அண்ணாமலை நகரை சேர்ந்தவர் தங்கவேலு இவரது மகன் விக்னேஸ்வரன் (வயது30). இவர் மோட்டார் சைக்கிளில் அரசு பணிமனை அருகே வரும்போது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சப்- இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்