புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2021-09-12 18:27 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 359 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 23 பேர் குணமடைந்தனர். இதனால்டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 760 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 204 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 395 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்