தூத்துக்குடியில் 10 பேருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-09-13 16:01 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 626 ஆக உள்ளது. இவர்களில் 55 ஆயிரத்து 107 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 119 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 400 பேர் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்