மனித சங்கிலி போராட்டம்

மனித சங்கிலி போராட்டம்

Update: 2021-09-15 19:11 GMT
விருதுநகர்
மராட்டிய மாநிலம் பீமா கோரேகான் வழக்கில் சிறைப்படுத்தப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விருதுநகரில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்