விருதுநகர் மராட்டிய மாநிலம் பீமா கோரேகான் வழக்கில் சிறைப்படுத்தப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விருதுநகரில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மராட்டிய மாநிலம் பீமா கோரேகான் வழக்கில் சிறைப்படுத்தப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விருதுநகரில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.