தூத்துக்குடியில் மேலும் 10 பேருக்கு கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 663 ஆக உள்ளது. நேற்று 13 பேர் உள்பட இதுவரை 55 ஆயிரத்து 161 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 101 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.