மேலும் 10 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-09-17 19:15 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 45, 886 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,253 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 9 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 87 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகள்