6 பேர்களுக்கு மட்டும் கொரோனா தொற்று

6 பேர்களுக்கு மட்டும் கொரோனா தொற்று

Update: 2021-09-21 12:34 GMT
தாராபுரம்
தாராபுரம் அரசு ஆஸ்பத்திரி சுகாதார வட்டார மருத்துவர் தேன்மொழி தலைமையில் மருத்துவ குழுவினர் அலங்கியம், பொன்னாபுரம் பகுதியில்  450 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதன் மாதிரிகளை கோவை ஈ.எஸ்.ஐ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அதன் முடிவுகள் வந்தன. அதில் 6 பேர்களுக்கு மட்டும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இவர்கள் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்