விருதுநகர், விருதுநகரில் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் பழைய பஸ் நிலையம் முன்பு வெள்ளமென மழை நீர் ஓடியது. இதனால் வாகனங்களில் சிரமத்துடன் சென்றனர்.
விருதுநகர், விருதுநகரில் நேற்று மாலை மழை பெய்தது. இதனால் பழைய பஸ் நிலையம் முன்பு வெள்ளமென மழை நீர் ஓடியது. இதனால் வாகனங்களில் சிரமத்துடன் சென்றனர்.