5 பேருக்கு 5 பேருக்கு கொரோனாகொரோனா

கொரோனா தொற்றால் 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்

Update: 2021-09-23 17:54 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 20 ஆயிரத்து 298 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 3 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 890 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 54 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.  354 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்