கொரோனா

13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-26 18:18 GMT
விருதுநகர், 
மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 996 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45 ஆயிரத்து 319 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 7 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 130 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.

மேலும் செய்திகள்