மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

நாங்குநேரி அருகே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-10-03 18:55 GMT
நாங்குநேரி அருகே சிறுவளஞ்சியில் சாலையோரம் நின்ற ஆலமரம் திடீரென சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தீயணைப்பு வீரர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

மேலும் செய்திகள்