மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
நாங்குநேரி அருகே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாங்குநேரி அருகே சிறுவளஞ்சியில் சாலையோரம் நின்ற ஆலமரம் திடீரென சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தீயணைப்பு வீரர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டபோது எடுத்த படம்.