இருதரப்பினரிடையே தகராறு; ஒருவர் மீது தாக்குதல்

இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் தாக்கப்பட்டார்.

Update: 2021-10-10 21:05 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில், அதே பகுதியை சேர்ந்த குமாரை (வயது 55), ஒரு தரப்பை சேர்ந்த 2 பேர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக குமார் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்