சிங்கம்புணரி நவராத்திரி விழாவையொட்டி சிங்கம்புணரி அருகே முறையூர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரமும், சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் அன்னலட்சுமி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தனர்.
சிங்கம்புணரி நவராத்திரி விழாவையொட்டி சிங்கம்புணரி அருகே முறையூர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரமும், சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் அன்னலட்சுமி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தனர்.