திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

Update: 2021-10-18 19:54 GMT
திருச்சி, அக்.19-
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 52 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். தற்போது வரை 506 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்