இன்று மின்சாரம் நிறுத்தம்

இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2021-10-19 17:13 GMT
காளையார்கோவில், 
காளையார்கோவில் துணை மின் நிலையத்தில் முக்கியப் பராமரிப்பு பணி மற்றும் புதிய 110 கே.வி. பிரேக்கர் நிறுவும் பணி மேற்கொள்ள இருப்பதால் இன்று (புதன் கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை புலியடிதம்மம் பீடரில் உள்ள சொர்ணவள்ளி நகர், ஆண்டிச்சூரணி பள்ளித்தம்மம், புலியடிதம்மம், சருகனி, பொன்னலிக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு மட்டும் மின் வினியோகம் தடைபடும் என்று காளையார்கோவில் உதவிச் செயற்பொறியாளர் தெரிவித் துள்ளார்.

மேலும் செய்திகள்