புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2021-10-24 17:57 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்து 108 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 19 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 29  ஆயிரத்து 559 ஆக அதிகரித்தது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 414 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்