தூத்துக்குடியில் பலத்த மழை உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடியில் பெய்த மழையில் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது

Update: 2021-10-27 10:01 GMT
உப்பளங்களில் தண்ணீர் தேங்கியதால் பாதிப்பு
தூத்துக்குடியில் பெய்த கனமழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது

மேலும் செய்திகள்