மேலும் 5 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-10-31 16:53 GMT
திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு பெண் உள்பட மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 96 ஆனது. அதேபோல் 7 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 348 ஆக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி 106 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்