மதகுபட்டி பகுதியில் மின்தடை

மதகுபட்டி பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது.

Update: 2021-11-06 16:22 GMT
சிவகங்கை, 
மதகுபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 9-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அல வாக் கோட்டை, சிங்கினிபட்டி, அம்மச்சி பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமாநகரி, திருமலை, கல்லரா தினிப் பட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலுர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்