ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

பாளையங்கோட்டையில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-15 18:58 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை மனகாவலம் பிள்ளை நகர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் முனியசாமி (வயது 48). ஷேர் ஆட்டோ டிரைவர். இவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்