ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று

ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2021-11-21 18:32 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 303 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 6 பேர் குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 827 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 59 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 417 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்