53 ஆயிரத்து 437 பேருக்கு கொரோனா தடுப்பூசி

மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற முகாமில் 53 ஆயிரத்து 437 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-11-21 18:51 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 869 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் முதல் தவணை தடுப்பூசி 19 ஆயிரத்து 344 பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 34 ஆயிரத்து 93 பேருக்கும் ஆக மொத்தம் 53 ஆயிரத்து 437 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இது வரை மாவட்டத்தில் 18 லட்சத்து 40 ஆயிரத்து 332 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்