மேலும் 3 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-11-24 19:48 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்புஎண்ணிக்கை 46,383 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,786 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று 3 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 35 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.

மேலும் செய்திகள்