காளப்பநாயக்கன்பட்டி, கொல்லிமலை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்

காளப்பநாயக்கன்பட்டி, கொல்லிமலை பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்

Update: 2021-11-25 04:57 GMT
நாமக்கல், நவ.25-
காளப்பநாயக்கன்பட்டி துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்