ஒருவருக்கு கொரோனா

ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-11-27 19:52 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று தலா ஒருவர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் அரியலூர் மாவட்டத்தில் ஒருவர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளார். மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 12 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 19 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்