அரியலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா
அரியலூரில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் யாரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை.