ஆண்டாள் - நந்தகோபன், யசோதை, பலராமன், கண்ணன் ஆகியோரை எழுப்புதல் அலங்காரம்

ஆண்டாள் - நந்தகோபன், யசோதை, பலராமன், கண்ணன் ஆகியோரை எழுப்புதல் அலங்காரம்

Update: 2022-01-01 14:06 GMT
மார்கழி பாவை நோன்பின் 17-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் "அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்" என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்துக்கு ஏற்ப ஆண்டாள் - நந்தகோபன், யசோதை, பலராமன், கண்ணன் ஆகியோரை எழுப்புதல் அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சி.

மேலும் செய்திகள்